கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
நீ இருந்தாலும்
கண்கள் இமைக்கும் நேரத்தில்
வந்து செல்லும் உன் நினைவுகள்
என்றுமே உயிர் கொடுத்து கொண்டிருக்கும்
நம் காதலுற்கு . . .
நீ இருந்தாலும்
கண்கள் இமைக்கும் நேரத்தில்
வந்து செல்லும் உன் நினைவுகள்
என்றுமே உயிர் கொடுத்து கொண்டிருக்கும்
நம் காதலுற்கு . . .
